மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பெப்ஸி உமாவுக்கு பிறகு பேசப்படும் சில இளையதலைமுறை தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். மொழி மற்றும் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். சேனல்கள் தவிர பல விழாக்களிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று தனது கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
மேலும், 2014ல் அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா, ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், யாராவது மீடியாவினர் தான் தாய் வீட்டில் வாழ்ந்து வருவது பற்றி கேட்டால், மீடியாவின் நான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகள் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். ஆனால் சொந்த விசயம் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் ரம்யா.