இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை தனது புதிய படத்திற்கு நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்திற்கு தற்சமயம் வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்த முருகதாஸ் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க தயாராகி விட்டார்.
ரூ 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரகவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 29ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, மும்பை, குஜராத் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை தமிழ் மற்று தெலுங்கில் வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.