ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் நடித்த சரைய்னொடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது மனைவி சினேகா ரெட்டி மற்றும் நெருங்கி நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில் தனது சுற்றுலாவை நீட்டித்துள்ள அல்லு அர்ஜூன் அடுத்து துருக்கி செல்ல திட்டமிட்டுள்ளாராம். சரைய்னொடு படத்திற்காக ஓயாது உழைத்த அல்லு அர்ஜூன் தற்போது தனது குடும்பதினருடன் நேரத்தை செலவிட விரும்பி சுற்றுலாவை நீட்டித்துள்ளதாக தெரிகிறது. சுற்றுலா முடிந்து ஐதராபாத் திரும்பும் அல்லு அர்ஜூன் தனது அடுத்த படத்தின் கதை விவாதத்திற்கு இயக்குனர் விக்ரம் குமாரை சந்திக்கவுள்ளாராம். இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழும் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.