‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். வரலாற்று திரைப்படமான இப்படத்திற்கென ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியில் இப்படத்தின் கலை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன் தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் வரை நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு நடிகையை அனுக க்ரிஷ் திட்டமிட்டுள்ளாராம். நயன்தாரா, அனுஷ்காவிற்கு அடுத்து நாயகி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் ஸ்ருதிஹாசன். க்ரிஷ் மற்றும் படக்குழுவினர் நடிகை ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்