‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இப்போதெல்லாம் சின்னத்திரையாக இருந்தாலும் சரி, பெரிய திரையாக இருந்தாலும் சரி நடிகைகளுக்கு பேயாக நடிப்பதற்கு பிடித்திருக்கிறது. பெரிய திரையில் ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பெரிய நடிகைகளே பேயாக நடிக்கிறார்கள். சின்னத்திரையில் அப்படி ஒரு வாய்ப்பு சூசனுக்கு கிடைத்திருக்கிறது.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏழாம் உயிர் தொடரில் அவர்தான் பேயாக நடிக்கிறார். ஏழு பெண்களின் உயிரைக் குடிக்க வேண்டும் என்பது சூசன் பேயின் திட்டம். இதுவரை மூன்று பெண்களை கொன்று உயிரை குடித்துவிட்டார் அடுத் எபிசோடிலிருந்து 4வது உயிரை குடிக்க திட்டம் போடுகிறார். அவரது பட்டியிலில் சீரியலின் நாயகி லட்சுமி விஸ்வநாத்தும் ஒருவர். அவரையும் கொல்கிறாரா. இல்லை அவர் இவரை அழிக்கிறாரா என்பதுதான் சீரியலின் கிளைமாக்ஸ். "பெரிய திரையில் பேயாக நடிப்பது ரொம்ப சிம்பிள் 2 மணி நேரம் பயமுறுத்தினால் போதும் சின்னத்திரையில் அப்படியில்லை. தினமும் 30 நிமிடம் பயமுறுத்த வேண்டும். அதனால் இது சவாலான விஷயம்தான்" என்கிறார் சூசன்.