டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் சேனலே போதும் என்று மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
ரேடியோ ஜாக்கி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன், வீடியோ ஜாக்கியாயிட்டேன். கடவுளின் விருப்பம் அதுபோலும் என்று ஏற்றுக் கொண்டேன். மா.பா.கா ஆனந்த் அண்ணன்தான் என்னை வீடியோ ஜாக்கி ஆக்கினார். சூப்பர் சிங்கர் மூலமாக இன்றைக்கு உலகம் தெரிஞ்சா பொண்ணாயிருக்கேன்னா அதுக்கு காரணம் ஆனந்த் அண்ணன்தான்.