'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பேச்சாளர்களை மேடையேற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களை தைரியமாக பகிர்ந்து கொண்டு வருவதோடு, நாளுக்கு நாள் அதுபோன்று மேடையேறி சொந்த கருத்துக்களை சொல்ல நேயர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது வேந்தர் டிவியிலும் நேயர்களை மேடையேற்றி பேச வைக்கும் ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள்.