தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது பார்க்க எளிதாக இருந்தாலும் அது கடினமான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பணியை ஒரு பார்வையற்ற சிறுவன் மிக எளிதாகச் செய்து வருகிறான். அவன் பெயர் ராமானுஜன். பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பழனியின் பெற்றோர் விவசாய கூலிகள். மகனை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் படிக்க வைத்தனர். அங்கு விடுதியில் தங்கிருந்து படித்து வந்தான்.
பார்வையில்லா விட்டாலும் தொலைக்காட்சி செய்திகளை கேட்பது அவனுக்கு பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. 30 நிமிட செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டுவான். இந்த திறமைதான் அவனை இப்போது செய்தி வாசிப்பாளனாக்கி உள்ளது.