'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும். கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் மகள்கள் வேறு துறைகளில் சாதிக்க போராடிக்கொண்டு திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். தாயின் திருமண ஏக்கம், மகள்களின் லட்சியம் எது நிறைவேறியது என்பதை சொல்லும் கதை.