தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மானாட மயிலாட, நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கீர்த்தி நட்சத்திர தொகுப்பாளினி, வெவ்வேறு விதமான இரண்டு நிகழ்ச்சிகளை திறமையாக தொகுத்து வழங்கும் கீர்த்திக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து விட்டார். தற்போது சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக தனது பெற்றோரிடமும் அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
"சின்னத்திரையில் நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிவிட்டேன். அடுத்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. இப்போதுதான் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு முக்கியமான நல்ல கேரக்டர்களில்தான் நடிப்பேன்" என்கிறார் கீர்த்தி.