டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வந்த மகாபாரதம் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பு மகாபாரத தொடர் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும், இந்த தொடருக்கு தனி வரவேற்பு இருந்தது. காரணம் இந்த தொடர் மகாபாரதத்தின் கிளை கதைகளுக்கு முக்கியத்தும் கொடுத்தது. ஒவ்வொரு கேரக்டர்களின் கதை, பின்னணி ஆகியவற்றை சொல்லி அதனை மகாபாரத கதையுடன் இணைத்தது.
இந்த பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. சத்யவதி-ஷாந்தனு கதையில் தொடங்கி மகாபாரத போருடன் நிறைவடைகிறது. கேரக்டர்களுகேற்ற நடிகர்கள் தேர்வு, அவர்களின் மிரட்டலான நடிப்பு, பிரமாண்ட அரங்குகள், பிரமிக்க வைக்கும் ஒப்பனை என மகாபாரத்தின் ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படத்துக்கு நிகராகவே அமைந்திருந்தது. இந்த தொடர் வருகிற 30ந் தேதியுடன் நிறைவடைகிறது.