ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் குறிஞ்சி மலர், முத்தாரம், திருமதி செல்வம் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ரிந்தியா இப்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் ரீமேக் ஆகும். "தமிழில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தேன். எனக்கு வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. திடீரென்று வில்லியாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. அதனால் மலையாள சீரியலுக்கு வந்து விட்டேன். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. தமிழில் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில தமிழுக்கு திரும்பி விடுவேன்" என்கிறார் ரிந்தியா.