டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஊமை விழிகள், காவியத்தலைவன், இணைந்த கைகள் போன்ற படத்தை தயாரித்த ஆபாவாணனின் மனைவி தேன்மொழி ஆபாவாணன், சின்னத்திரைக்கு சீரியல்கள் தயாரித்து வருகிறார். கங்கா யமுனா சரஸ்வதி, சம்பா ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
தேன்மொழி மீது மயிலாடுதுறையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் கடந்த ஜனவரி மாதம் மயிலாடுதுறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தேன்மொழி தான் எடுத்த சீரியல்களுக்காக கேமரா, ஜெனரேட்டர், எலெக்டரிகல் லைட்டுகளை என்னிடம் வாடகைக்கு எடுத்தார். இதற்காக அவர் வாடகை தொகைக்காக 55 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். அது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. தேன்மொழியிடம் பலமுறை பணம் கேட்டும் பணம் தரவில்லை. செக்மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கில் நீலகண்டன் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் தேன்மொழி ஆஜராகவில்லை. இதனால் தேன்மொழி ஆபாவாணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார்.