'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பொதிகையில் பெண்களுக்கென்று பல சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கூறப்படும் நிகழ்ச்சிகளில், கேளடி பெண்ணே நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பார்க்கலாம். இந்நிகழ்ச்சியை ஏ.கே. கம்யூனிகேஷன் சார்பில் அரசு கிருத்திகா தயாரித்து வழங்குகிறார். உயிர் யாரிடம்? என்ற பகுதியில் வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளை சொல்லி தருகின்றனர். இதுதவிர, உங்கள் நினைவிற்கு பகுதியில் மருத்துவ ஆய்வுகள், வீட்டு மருத்துவம், எளிய முதலுதவி போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை டாக்டர் பிரியா கண்ணன் தொகுத்து வழக்குகிறார். மேலும், டாக்டர் ஜெயம் கண்ணனும் மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தந்து சிறப்பித்து வருகின்றார்.