அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பொதிகையில் ஏ.கே.கம்யூனிகேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய தொடர், கேளடி பெண்ணே..! பெண்களுக்கான மருத்துவ கல்வி விழிப்புணர்வு தொடரான இது, உயிர் யாரிடம், உங்கள் நினைவிற்கு, கேளுங்கள் சொல்கிறேன் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
கணவன் மனைவிக்குள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை அலசுவது. இதோடு முக்கியமாக இன்றைக்கு பல பெண்கள் படிப்பு, வேலை, வாழ்க்கையில் வசதியாக காலூன்றும் லட்சியம் ஆகிய காரணங்களால் திருமணத்தையும், திருமணத்திற்கு பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வதையும் தள்ளிப் போடுகிறார்கள்? இது நல்லதா? தவறா? இதனைப் பற்றி முழுமையாகவும், முழுவதுமாகவும் அலசுகிறது இந்த புதிய பகுதி.