'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகம் முழுக்க தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள், டி.வி.க்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. சேனல்கள் மூலம் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் தமிழ் சேனல்களை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றனர். தற்போது அந்நாட்டில் விஜய் டி.வி. மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலையும் வருகிற ஜன.31ம் தேதி முதல் தடை செய்ய இருக்கிறார்களாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து விஜய் டி.வியை ஒளிப்பரப்பு செய்யவும், தொடர்ந்து தமிழ் சேனல்கள் ஒளிப்பரப்பு ஆவதற்கு அங்குள்ள தமிழ் கலாச்சார அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகின்றனர்.