எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
ஜெயா டிவியில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஐயப்ப பக்தன் அழகனுக்கு மல்லிகா, சீதா என 2 மகள்கள். காட்டில் உள்ள ஒரு விசேஷ மூலிகையினால் எல்லோருக்கும் இலவச சிகிச்சை அளிக்கிறான். அழகன். அந்த அபூர்வ மூலிகையின் ரகசியத்தைப் பெற கேசவன் என்பவனும் மந்தாகினி என்ற அவனது தோழியும் சகல விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். முதல் கட்டமாக அழகனின் குழந்தைகள் இருவரையும் சித்ரவதை செய்கிறார்கள். வேதனை பொறுக்காத குழந்தைகளின் அழுகுரல் கேட்டு உடனடியாக ஐயப்பன் அவர்களுக்கு உதவினார் என்பது புராணம். தொடரை, ஸ்ரீசுப்பிரமணியம் என்டர்பிரசஸ்சுக்காக எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். கதை:சரவணன். வசனம்: கே.பி.அறிவானந்தம். ஹர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி, சஞ்சய், மீனாகுமாரி, கே.ஆர்.விஜயா, டில்லி கணேஷ், பிரவினா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் உண்டு. டைரக்டர் துளசிதாஸ் இயக்குகிறார்.