Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏழை குடும்பத்திற்கு ஜேசிபி எந்திரம் வாங்கிக் கொடுத்த பிரகாஷ்ராஜ்

15 செப், 2021 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-who-bought-a-JCB-machine-for-a-poor-family

கடந்த மாதம் துவங்கிய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் நிறைய உதவிகள் செய்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்று வறுமையில் வாடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கென சொந்தமாகவே பல லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அவரது இந்த செயல் ரசிகர்களிடம் பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், ஒரு சிலர் இப்படி ஒரே நபருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்வதற்கு பதிலாக அதை 10 பேருக்கு பிரித்து செய்தால் பத்து குடும்பம் நன்றாக இருக்குமே என்றும் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதி கோவில் கோபுரத்தின் முன் முத்தம் : ஸ்ரேயா தம்பதியருக்கு வலுக்கும் எதிர்ப்புதிருப்பதி கோவில் கோபுரத்தின் முன் ... இரு தரப்பினரையும் விட்டுக்கொடுக்காத தமன்னாவின் தொழில் பக்தி இரு தரப்பினரையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

kudiyanavan - coimbatore ,இந்தியா
16 செப், 2021 - 09:01 Report Abuse
kudiyanavan இதுல ஏதாச்சும் உல் குத்து இருக்கும். இவன் எல்லாம் நல்லது செய்றன்ன நம்ப முடில
Rate this:
sridhar - Chennai,இந்தியா
18 செப், 2021 - 16:13Report Abuse
sridharஅந்த நபர் அல்லேலுயாவாக இருப்பார் அல்லது அப்படி மாறுவார்....
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
16 செப், 2021 - 05:50 Report Abuse
Aanandh அதானே.....கர்நாடகக்காரன் மேலதான் கருணை பொங்கும். ஆட்டை யைப் போடுறதெல்லாம் அடுத்த ஸ்டேட்ல, ஆனா அடிச்ச காசு சொந்த ஸ்டேட்டுக்கு. அதுவும் சும்மா கண்துடைப்பு நாடகம். படத்தை பார்த் தாலே தெரியுது, கர்ணப்பிரபுவின் லட்சணம். கண்டாங்கிகள்தான் வரிசை கட்டி நிற்குது.
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
15 செப், 2021 - 18:54 Report Abuse
vira J C B சும்மா விளம்பிரத்திற்கு கொடுத்திருக்கலாம் இவன் கொடுத்த மாறி buildup பன்றான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in