இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வழக்கமாக, கோலிவுட், டோலிவுட்டிலிருந்து தான், பாலிவுட்டில், நடிகைகள் தஞ்சமடைவர். ஸ்ரீதேவியில் துவங்கி, அசின் வரை, அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதில், ஐஸ்வர்யா ராய் மட்டும் விதி விலக்கு. பாலிவுட்டில், உச்சத்திலிருந்தாலும், அவ்வப்போது, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். இப்போது, "டபாங் பேபி சோனாக்ஷி சின்காவும், பாலிவுட்டிலிருந்து, டோலிவுட்டுக்கு வந்துள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். க்ரிஷ் என்பவர் இயக்கவுள்ள, இந்த படம், மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இதைக்கேள்விபட்ட கோடம்பாக்க வட்டாரங்கள், சோனாக்ஷியை, கோலிவுட்டுக்கு இழுத்து வர, தயாராகி வருகின்றன.