ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல்வேறு வழக்குகளில் சிக்கி இப்போது சிறையில் இருக்கும் பூனைக்கண் நடிகை. கடும் கோபத்தில் இருக்கிறாராம். தான் சார்ந்திருக்கும் சினிமா உலகம், தான் சார்ந்திருக்கும் கட்சி, ஜாதி அமைப்பு எதுவும் தன்னை காப்பாற்ற முன்வராத கோபத்தில் இருக்கிறார். காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை. இதனால் சிறையிலிருந்து வெளியே வந்ததும். தன்னை பயன்படுத்திக் கொண்ட அத்தனை பேரின் முகத்திரையையும் கிழிக்கப்போகிறேன் என்று சவால் விட்டிருக்கிறாராம். பூனைக் கண் நடிகை தன்னைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க எவ்வளவு வேண்டும் என்று சில பிரமுகங்கள் பேரம் பேசி வருகிறார்களாம். இப்படி வரும் தொகையைக் கொண்டு கடன்களை அடைத்து விட்டு வழக்கிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாம். இந்த திட்டம் வெற்றிபெறாவிட்டால் கடைசி வரை போராடிப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.