இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆரம்ப காலத்தில் இசை அமைக்க வந்தபோது தான் ஒரு அடிமையாக இருந்ததாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கிறார். சமூக வலைதளத்தில் தன்னை இணைத்து கொண்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்பகாலத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்ட இசை குறிப்புகளை வைத்து, இசையமைத்து தனது திறமையைக் காட்ட வேண்டி இருந்தது என்றும், அப்போது தான் ஒரு அடிமை போல இருந்ததாக கூறியுள்ளார். மேலும் 20 ஆண்டுக்கு முன்பே இணையதளத்தின் முக்கியத்துவம் குறித்து சேகர் கபூர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அப்போது இன்டர்நெட் என்பதற்கான ஸ்பெல்லிங் கூட தமக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார். இவர் இசையமைத்த பிரஞ்ச் பாடலைக் கேட்ட வெளிநாட்டவர், அந்த பாடல் பாரிசில் இசையமைக்கப்பட்டதாக கருதி பாராட்டினர். ஆனால் அந்த பாடல், சென்னையில் உள்ள ரகுமானின் இசைப் பள்ளியில் இசையமைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.