'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நயன்தாராவும், ஆர்யாவும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் கொழுந்துவிட்டு எரிகிறது என்று தமிழ்நாட்டு மீடியாக்கக்ள கிசு கிசு எழுதிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆந்திரா மீடியாக்களின் பார்வையே வேறு. நயன்தாராவும், ராணாவும்தான் இப்போ நெருக்கம் என்று அவர்கள் கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷாவின் எதிர்ப்பையும் மீறி நயன்தாராவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார் ராணா. படத்தின் கதையும் கிட்டத்தட்ட நயன்தாராவின் கதைமாதிரியாம். திருமணமான ஒவருவரை காதலித்து, அவர் உன் காதலை விட என் குடும்பம்தான் பெருசு என்று முடிவெடுக்க காதலி உண்மையான காதலைத் தேடிச் செல்வது மாதிரியான கதையாம். இப்போது ராணாவும், நயன்தாராவும் நெருக்கமாகி இருப்பது த்ரிஷாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷாவும், நயன்தாராவும் விருது மேடையில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நட்பை புதுப்பித்துக் கொண்டார்கள். இப்போது அதில் மீண்டும் விரிசல் விழுந்து விட்டது. நயன்தாரா யாருடன் நெருக்கமாக இருந்தாலும் சீக்கிரமே அவர்கள் நயன்தாராவின் விழி அசைவுக்குள் அடங்கிப்போய்விடுவார்கள் அப்படி ஒரு சக்தி நயன்தாராவுக்கு உண்டு என்பதால்தான் த்ரிஷாவுக்கு கலக்கம். எப்படியோ நயன்தாராவின் அடுத்த எபிசோட் ஆரம்பமாகிவிட்டது.