விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கடந்த வாரத்தில் வெளியான பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அஞ்சலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முக்கியமாக அந்த படத்தை தயாரித்த தில்ராஜூவை தனது நடிப்பினால் வெகுவாக கவர்ந்து விட்டாராம் அஞ்சலி. அதன் காரணமாக தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண்தேஜ் நடிப்பில் தான் தயாரித்து வரும் எப்-3 என்ற படத்திற்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தில்ராஜூ. இதே படத்தில் தமன்னா, மெஹ்ரீன் போன்ற நடிகைகள் நடித்து வரும் நிலையில், அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மைசூரில் நடக்கும் எப்-3 படப்பிடிப்பில் அவரும் கலந்து கொள்கிறார்.