Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓட்டுச் சாவடியில் ரசிகரின் செல்போனை பறித்த அஜித் : பின்பு மன்னிப்பும் கேட்டார்

06 ஏப், 2021 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Election-booth-:-Ajith-loss-his-cool-as-a-fan-try-to-take-selfie

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் புதுமையாக திரைப்பட நட்சத்திரங்கள் தாங்கள் எந்த வாக்குசாவடியில் எத்தனை மணிக்கு ஓட்டளிக்க இருக்கிறோம் என்பதை முன்னதாகவே அறிவித்து விட்டார்கள்.

அஜித் இன்று அதிகாலையிலேயே திருவான்மியூர் குப்பம் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைந்துள்ள ஓட்டுச் சாவடிக்கு ஓட்டளிக்க வந்தார். அஜித்தின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அஜித் அவர்களை சைகையால் வெளியில் போகச் சொன்னார். பின்னர் வந்த போலீசார் கூட்டத்தை விலக்கி ரசிகர்களை வெளியேற்றி கேட்டை பூட்டினார்கள்.

பின்னர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் காத்திருந்தபோது ஒரு ரசிகர் செல்பி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய போனை பறித்துவிட்டார். அஜித்தின் இந்தச் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ரசிகரை அழைத்த அஜித், அவரை அருகில் அழைத்து செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதுபோன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறினார். ஓட்டளித்து விட்டீர்களா என்று அந்த இளைஞரை கேட்டார். அதற்கு அந்த இளைஞர் இல்லை என்று சொல்வே. முதலில் அந்த கடமையை முடியுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியில் வந்த அஜித் பொதுமக்கள், ரசிகர்கள் பத்திரிகையாளர்களை பார்த்து சாரி... சாரி... என்று திரும்ப திரும்ப கூறியபடியே கிளம்பிச் சென்றார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
தீவிரமாக ஆன்மிகத்தில் இறங்கிய அமலாபால்தீவிரமாக ஆன்மிகத்தில் இறங்கிய ... 9 ஆண்டுகளுக்கு பின் விஷாலின் மத கஜ ராஜா-விற்கு விடிவுகாலம் 9 ஆண்டுகளுக்கு பின் விஷாலின் மத கஜ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

சோணகிரி - குன்றியம்,இந்தியா
07 ஏப், 2021 - 16:47 Report Abuse
சோணகிரி சிவக்குமார்கிட்ட கத்துக்கிட்டானோ...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஏப், 2021 - 16:28 Report Abuse
J.V. Iyer இந்த கரோனா காலத்தில் முகக்கவசம் இல்லாமல் ரசிகர் என்ற பெயரில் கிட்டே வந்து கரோனா கொடுக்க முயன்றால் யார்தான் பார்த்துக் கொண்டு இருப்பார்த்தால்? மற்றும் மனைவியின் காலணியை பறிக்கும் ஒருவன். ஏன் கோவம் வராது? பிறகு மன்னிப்பு கேட்ட தலையின் பண்பே பண்பு. வோட்டு போட விடாமல் இந்த கூட்டம் எதற்கு?
Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
07 ஏப், 2021 - 04:27 Report Abuse
Subramaniam தமிழர்கள் தயவில் வாழும் இந்த தெலுங்கனுக்கு தலைக்கனம் அதிகம்
Rate this:
07 ஏப், 2021 - 12:02Report Abuse
கோமாளிபோடா பயித்தியக்காரா...
Rate this:
mohan - chennai,இந்தியா
07 ஏப், 2021 - 12:28Report Abuse
mohanதலைக்கு தலைக்கனமா ? என்ன கொடுமை சுப்பிரமணியன் ?...
Rate this:
Prabhakarn - tirupur,இந்தியா
07 ஏப், 2021 - 14:57Report Abuse
Prabhakarnஎன்றும் உங்கள் எண்ணமும் சிந்தனையும் மாறாது ......
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06 ஏப், 2021 - 20:43 Report Abuse
கல்யாணராமன் சு. அதான் ஓட்டுச்சாவடிக்கு மொபைல் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொன்னப்பறமும் செல்ஃபீ எடுக்க வந்தா என்ன அர்த்தம் ? இந்த "மொக்கை" ரசிகர்களுக்கு அறிவே கிடையாதா ?????
Rate this:
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
06 ஏப், 2021 - 19:54 Report Abuse
பெரிய ராசு இந்த நாதாரிகளை செல்பி எடுக்கிறான் பாரு அவனை சவுடு அடி அடிக்க வேண்டும் கூத்தாடிகளை கண்டுக்கவே கூடாது ...அவனுக அமெரிக்கா வரியில் நாங்க கண்டுக்கவே இல்ல..
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in