இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது எட்டு இந்தி படங்களையும், 3 தமிழ் படங்களையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் கோவா திரைப்பட விழாவில் தெரிவித்தார். டைட்டானிக் 3டி, ராஸ் 3, போல்பச்சன் போன்ற படங்கள் இவர்கள் தயாரித்து வெளியிட்டு இந்த ஆண்டின் வெற்றி படங்களாக அவை அமைந்தன. ஆங்கலீயின் லைப் ஆப் பை இந்தவாரம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 2010-ல் தயாரித்த ஆக்ஷ்ன் காமெடி படமான நைட் அண்ட் டே படத்தை ரித்திக் ரோஷன் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-