'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"போடா போடி திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள வரலட்சுமி, தன் முதல் பட அனுபவம் குறித்து கூறுகையில்,"முதல் படத்திலேயே இயல்பான கேரக்டர் கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். பத்து ஆண்டுகளாக "சல்சா நடனம் கற்றுக் கொண்டிருக்கிறேன். முதல் படமே நடனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அந்த வாய்ப்பை நான் சரியாக
பயன்படுத்திக் கொண்டேன்என பெருமிதத்துடன் கூறகிறார். "படப்பிடிப்புகளின் குறிப்பிட்ட சில காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு பதட்டமாக இருக்கும். சிம்பு எனக்கு உதவி செய்வார். "பதட்டப்படாதீங்க.. இயல்பாக நடியுங்கள் என எனக்கு ஆலோசனை கூறினார். படத்தில் ஒரு பாடலுக்கு "சல்சாவில் இருந்து அப்படியே குத்து பாட்டுக்கு ஆடும் சூழல் இருந்தது. குத்து பாட்டில் சிம்பு, அனுபவம் வாய்ந்தவர். அவருடன் சேர்ந்து ஆடுவது சாதாரண விஷயம் இல்லை. இதனால், கொஞ்சம் பயிற்சி எடுத்து தான் அந்த பாட்டுக்கு ஆடினேன் என்கிறார்.