ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சூர்யா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ''வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, பாதுகாப்பும், கவனமும் அவசியம்'' என தெரிவித்து இருந்தார். அவர் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டினர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அவர் நலமாகி உள்ளார். இதுப்பற்றி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி டுவிட்டரில், ''கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். அனைவரின் பிரார்த்தனை, வாழ்த்துக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.