இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
"காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு, தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்குக்கு சென்ற அமலா பாலுக்கு, போன வேகத்தில் ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு, "பிசி யான நடிகையானார். அதன் பிறகு, சமுத்திரக்கனி இயக்கிவரும், "நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க கமிட்டான அமலா, இப்போது விஜயின் புதிய படத்திலும் ஒப்பந்தமானதை அடுத்து, இரண்டு மொழிகளிலுமே "பிசி யாகி விட்டார். சென்னை - ஐதராபாத் என்று பறந்து கொண்டிருக்கும் அமலா பாலை, புதிய கம்பெனிகள் தொடர்பு கொண்டால், "விஜய் சாருடன் நடிக்கும் படத்தை முடித்த பிறகு தான், இனி அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுப்பதை பற்றி யோசிப்பேன் என்கிறார்.