'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அப்பாவின் மரணத்துக்கு பிறகு ரொம்பவே கலங்கிப்போனாராம் த்ரிஷா. அம்மாவுக்கு அப்பாவை பிடிக்காது என்பதால் அவர் அப்பாவின் மரணத்தை அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளாதது த்ரிஷாவை ரொம்பவே பாதித்து விட்டதாம். த்ரிஷாவுக்கு அப்போது ஆறுதலாக இருந்தது ராணாதானாம். அதனால் இப்போது இருவரும் இன்னும் நெருக்கமாகி இருக்கிறார்களாம். இருவரது காதலையும் உடைத்து விடுவதில் தீவிரமாக இருந்த ராணா குடும்பத்தினர், இப்போது என்ன செய்வது என்று கைபிசைந்து நிற்கிறார்களாம். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிடலாமா? இல்லை ராணாவுக்கு சொந்தத்தில் பெண்பார்த்து அவசர கல்யாணம் பண்ணி வைத்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.