பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"வெற்றிச் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள, ஐந்து பாடல்களையுமே, மதன் கார்க்கி தான் எழுதியுள்ளார். முதலில், ஒரே ஒரு பாடலை எழுதத்தான் கார்க்கியை அழைத்தாராம் இயக்குனர். ஆனால், டியூனை கொடுத்த அடுத்த நாளே, ஒரு பாடலின் பல்லவியை எழுதி கொடுத்து விட்டாராம். காதல் வந்து, அதை முழுதாய் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையை, "விட்டு விட்டுத்தூவும், வெக்கங்கெட்ட வானம். கிட்டத்தட்ட என் நெஞ்சமோ என்ற கார்க்கி எழுதிய வரிகள், அனைவருக்குமே பிடித்து விட்டதாம். இதையடுத்து, படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும், அவரையே எழுதும்படி, மொத்த டியூனையும் கொடுத்து விட்டார்களாம். இப்படத்தில், "ஆல்தோட்ட பூபதி பாணியில், "அடிடாஸ் என்றொரு அதிரடி பாடலும் எழுதியுள்ளாராம் கார்க்கி.