கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
"வெற்றிச் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள, ஐந்து பாடல்களையுமே, மதன் கார்க்கி தான் எழுதியுள்ளார். முதலில், ஒரே ஒரு பாடலை எழுதத்தான் கார்க்கியை அழைத்தாராம் இயக்குனர். ஆனால், டியூனை கொடுத்த அடுத்த நாளே, ஒரு பாடலின் பல்லவியை எழுதி கொடுத்து விட்டாராம். காதல் வந்து, அதை முழுதாய் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையை, "விட்டு விட்டுத்தூவும், வெக்கங்கெட்ட வானம். கிட்டத்தட்ட என் நெஞ்சமோ என்ற கார்க்கி எழுதிய வரிகள், அனைவருக்குமே பிடித்து விட்டதாம். இதையடுத்து, படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும், அவரையே எழுதும்படி, மொத்த டியூனையும் கொடுத்து விட்டார்களாம். இப்படத்தில், "ஆல்தோட்ட பூபதி பாணியில், "அடிடாஸ் என்றொரு அதிரடி பாடலும் எழுதியுள்ளாராம் கார்க்கி.