ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
துப்பாக்கி படத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழாம் அறிவு படத்தைப்போல இப்படத்தில் ஒரு புதுவித மெசேஜ் வைத்திருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் முந்தைய படத்தைப்போன்று பெரிய பில்டப் எதையும் இந்த படத்திற்கு வெளியிடவில்லை அவர். இந்த படத்தில மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன் என்கிறார்.
அது என்ன? அதாவது, பல இயக்குனர்கள் தீவிரவாதம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி படமெடுத்து வருகிறார்கள். இதுவும் அந்த பாணி கதைதான் என்றாலும். மக்களில் ஒருவன் எந்த வகையில் பாதிக்கப்படுகிறான். அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப்பற்றிய படமிது. அதனால் ஒவ்வொரு மனிதனும் தீவிரவாதம் போன்ற பிரச்னைகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள எந்தமாதிரியான விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்பதைதான் இப்படத்தில் சொல்கிறேன் என்கிறார்.