Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடலாசிரியர் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்: மதன் கார்க்கி வேதனை

22 அக், 2012 - 13:58 IST
எழுத்தின் அளவு:

எந்திரன் படத்தில் அறிமுமாகி இரண்டு ஆண்டுக்குள் 150 பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து விட்டார் மதன் கார்க்கி. வைரமுத்துவின் வாரிசு. பல படங்களில் முழுப் பாடல்களையும் எழுதி வருகிறார். அவர் அளித்த பேட்டி: நான் சினிமாவுக்கு பாட்டு எழுத வருவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. வெளிநாட்டு படிப்பு, பெரிய உத்யோகம்தான் கனவாக இருந்தது. அப்பாவின் கவியரங்கங்களுக்குகூட ஆர்வமாக சென்றதில்லை இப்போது 180 பாடல்கள் வரை எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

பாடல் எழுதுவதற்கென்று எந்த இடத்தையும் தேர்வு செய்வதில்லை. அப்பாவுக்கு பூங்கா, மொட்டை மாடிபோன்று எனக்கு காபி ஷாப்பில் அமர்ந்து பாட்டு எழுதுவது பிடிக்கும். மணிக்கணக்கில் காபி ஷாப்பில் உட்கார்ந்திருப்பேன். ஒரு பாடலை 5 நிமிடத்திலும் எழுதி  இருகிறேன். 5நாட்களிலும் எழுதியிருக்கிறேன். எந்த படத்துக்கு பாட்டு எழுதினாலும் முழு கதையையும் கேட்க மாட்டேன். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் பாடல்களுக்கான சூழ்நிலையை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

படத்தின் கேரக்டருக்கேற்ப எழுதும் பாடல் வரிகளை தேவையில்லாத விஷயங்களுடன் முடிச்சு போட்டு அதனை நீக்க வலியுறுத்தும் போக்கு அதிகரித்திருப்பது வருத்தமாக இருக்கிறது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட பிறகு வரிகளை நீக்கி மீண்டும் ஒலிப்பதிவு செய்வது தயாரிப்பாளருக்கு சிரமத்தை கொடுக்கும் விஷயம். இருந்தாலும் நாங்களும் பொறுப்பை உணர்ந்துதான் எழுதுகிறோம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Chennai - chennai,இந்தியா
25 அக், 2012 - 10:20 Report Abuse
 Chennai எல்லாம் உங்கப்பாவோட பின்புலம். உங்கப்பா மாதிரியே பேசாதப்பா. மற்ற எல்லா பாடலாசிரியர்கள் எல்லாம் தன் சொந்த உழைப்பால் முன்னேறி வந்தவர்கள். உங்க அப்பா எந்த பாடலாசிரியரையும் ஊக்கப்படுத்தவே மாட்டார்.
Rate this:
பாபு - singapore,இந்தியா
25 அக், 2012 - 06:44 Report Abuse
 பாபு இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு ,
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
25 அக், 2012 - 01:15 Report Abuse
Neelaa இவர்களெல்லாம் இலக்கிய மேதாவிகள் போல காட்டிக் கொள்ளுவதைப்பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது! (இவர் அப்பா முதலான பல பாடலாசிரியர்கள்) அபத்தமாக எழுதுவார்களாம்,.. இசையமைப்பாளர்கள் தான் இவர்கள் சுதந்திரத்தைப்பறிக்கிறார் களாம்! நல்லா சொன்னீங்க போங்கோ!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in