Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைதியே உருவான நயன்தாரா!

14 அக், 2012 - 17:47 IST
எழுத்தின் அளவு:

பிரபுதேவாவுடனான காதல் விவகாரத்துக்கு முன்பெல்லாம் ஸ்பாட்டில் நிறையவே அரட்டையடிப்பார் நயன்தாரா. இதனால் மதிய இடைவேளை நேரங்களில் நயன்தாராவை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் சமீபகாலமாக அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதே இல்லை. டைரக்டர் தனது டேக்கை சொல்லி டயலாக் பேப்பரை கொடுத்ததும் அதை மனப்பாடம் செய்து நடித்து முடிக்கும் நயன்தாரா, யாருமே இல்லாத ஒரு ஓரமாக சென்று அமர்ந்து விடுகிறார்.

அவர் அமர்ந்ததும், அவரது உதவியாளர் வந்து ஒரு புத்தகத்தை கொடுத்து செல்கிறார். அதில் ஏற்கனவே படித்து விட்ட பக்கத்தை புரட்டி, தொடர்ச்சியை படிக்கத் தொடங்கி விடுகிறார். அந்த சமயத்தில் உதவியாளர்கள்கூட அவர் அருகில் செல்வதில்லை. இப்படி நயன்தாரா தனிமையில் அமர்ந்து படிப்பது கதை புத்தகங்கள் இல்லையாம். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களாம். இதையடுத்து நயன்தாராவை அனைவரும் அதிக மரியாதையுடனும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Bebeto - chennai,இந்தியா
11 நவ, 2012 - 03:09 Report Abuse
 Bebeto நீங்க என்ன சொன்னாலும் சரி, நயன், பிரபு மாதிரி ஒரு அற்புதமான ஜோடியை பார்க்க முடியாது. இருவரும் "MADE FOR EACH OTHER
Rate this:
LAX - thiruchchi,இந்தியா
17 அக், 2012 - 12:03 Report Abuse
 LAX சூப்பரா.... நெத்தியடியா.... சொன்னீங்க ஜான். யோகியனுங்க மாதிரி பேசுரவனுங்களுக்கு இது சரியான சவுக்கடி.
Rate this:
குமார் - coimbatore,இந்தியா
15 அக், 2012 - 14:49 Report Abuse
 குமார் இலவச கல்யாணம் பிப்டி நடத்து உனக்கு நல்ல கல்யாணம் நடக்கும் ௦
Rate this:
ranjan - chennai,இந்தியா
15 அக், 2012 - 12:30 Report Abuse
 ranjan இனியாவது எந்த குடும்பத்தையும் பிரிக்காம ஒருத்தனை மட்டும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்து
Rate this:
John - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
15 அக், 2012 - 09:56 Report Abuse
 John Dear Pandi, Prabu deva is not good person, he spoils so many girls. He also not loyal to his wife. How you can blame Nayan Tara? Now she is going right path. She made a mistake she choose deva as her future husband.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in