அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அரவிந்த் ராமலிங்கம் இயக்கும் படம், "கர்மா! "சைக்காலஜி த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு, சக்தி சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில், சிம்பு, ஆண்ட்ரியா இருவரும், தலா ஒரு பாடலை பாடி உள்ளனர். "உன் விழி பார்வையில்
உறைகிறேன்... என்ற, "ரொமான்டிக் மெலடி பாடலை, மிகவும் ரசித்துப் பாடி இருக்கிறார் சிம்பு. அதேபோல், இதுவரை, "ஸ்டைலிஷான பாடல்களை பாடி வந்த ஆண்ட்ரியா, முதன்முறையாக இப்படத்தில், "ஆருயிர் நீயடா... அன்பான நீயடா... என்ற, அறிவுமதி எழுதிய சோகப் பாடலை பாடியிருக்கிறார். இவ்விரு பாடல்களுமே, படத்துக்கு பெரிய, "ஹைலைட் ஆக அமையும் என்கின்றனர், படக் குழுவினர்.