விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தங்கர் பச்சான் இயக்கி, தயாரித்திருக்கும் "அம்மாவின் கைபேசி" படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வருகிறவர்கள் தங்கள் அம்மாவோடு வரவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார் தங்கர் பச்சான். இதற்கான அழைப்பிதழில் "செல்போன்களால் சிட்டுக் குருவிகளை இழந்து விட்டோம், சொந்த பந்தங்களை இழந்து விட்டோம். எல்லாமே செல்போன்தான் என்றாகிவிட்டது. காலையில் விழிப்பதிலிருந்து இரவில் தூங்கும் வரை செல்போனுடன் தான் இருக்கிறோம். அதனால் தாய்மையின் பிரிவை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அம்மாவோடு வாருங்கள். என்று கேட்டிருக்கிறார்.
உங்க அம்மாவுக்கு சொல்லிட்டீங்களா தங்கர்