ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ரோகிணி சினிமா டைரக்டர் ஆனார். ரோகிணி, இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, விருமாண்டி, ஐயா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில் தற்போது டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கிறார் ரோகிணி. புதுப்படம் ஒன்றை இயக்கி வரும் அவர், தனது படத்துக்கு அப்பாவின் மீசை என பெயரிட்டுள்ளார். அப்பாவின் மீசை படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் பசுபதி, நாசர் இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.