தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர், "மங்கை அரிராஜன், "இளமை ஊஞ்சல் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஸ்ரீப்ரியம் கிரியேஷன்ஸ் சார்பில், ஆர்.எஸ்.மனோகரன் தயாரிக்கிறார். இதில், நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகியோர், கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படம் குறித்து, இயக்குனர் அரிராஜனிடம் கேட்டபோது, "இது ஒரு திகில் படம் என்பதால், அடர்ந்த காடுகளில் படமாக்கி இருக்கிறோம். கிரைம், க்ளாமர் கலந்த இந்த படத்தில், நமீதா, கிரண், கீர்த்தி சாவ்லா, மேக்னா நாயுடு, ஆர்த்தி, ஷிவானி என, ஆறு நடிகைகள், போட்டி போட்டு, திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து படைத்துள்ளனர். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்ததால், யானை, புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளின் நடமாட்டமும் இருந்தன. கீர்த்தி சாவ்லா ஒரு நாள், மறைவான இடத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென அங்கு யானை வந்து விட்டது. அதை பார்த்த கீர்த்தி சாவ்லா, அலறி கூச்சல் போட்டார். படக்குழுவினர் விரைந்து சென்று, கீர்த்தி சாவ்லாவை காப்பாற்றினோம், என்றார் இயக்குனர், "மங்கை அரிராஜன்.