பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
"மன்னார் வளைகுடா படத்தில், கருத்து சொல்லும் கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறதே என, கஞ்சா கருப்பிடம் கேட்டால், பதறிப் போகிறார். "கருத்து சொல்லும் அளவுக்கு நான், பெரிய நடிகன் இல்லை. என்ன தான் கதையின் நாயகனாக நடித்தாலும், ரசிகர்கள் என்னை, காமெடியனாக தான் பார்ப்பர். அதனால், என் நிலை உணர்ந்தே, படத்தில் நடித்திருக்கிறேன் எனச் சொல்லும் கஞ்சா கருப்பு, "காமெடியன் எப்போதுமே, முட்டாளாக நடிக்க வேண்டும்; அதைத் தான் ரசிகர்களும் விரும்புவர். அதை விட்டுவிட்டு, அறிவாளி தோரணையில் கருத்து சொன்னால், கடுப்பாகி விடுவர் என்கிறார்.