வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அர்ஜுன ராஜா இயக்கியுள்ள படம், "கோவலனின் காதலி பாரதி.கே இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், திலீபன்-கிரண்மை ஜோடி சேர்ந்துள்ளனர். படிப்புக்காக கற்பையே இழக்கும் ஒரு இளம் பெண்ணின் போராட்டமே, இந்தப் படம். இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரண்மை, கதையை உள்வாங்கி, உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். குறிப்பாக, "என்ன சொல்வேன் நான் அறியேன் என்ற சோக பாடலில் நடித்து முடித்த பிறகும், தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் கிரண்மை. பாடலின் சூழலும், இசையும், அந்த அளவுக்கு அவர் மனதை உருக்கிவிட்டது. மேலும், இந்தப் படத்தில், மீனவர்களுக்கு அறிவுரை சொல்லும் ஒரு தத்துவப் பாடலும் உள்ளது. இந்தப் பாடலும், படத்திற்கு "ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர்.