எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
மலையாள நடிகர் மம்மூட்டி மீது கேரள தொண்டு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. கேரளா உள்பட இந்தியா முழுவதும் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்று பண மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் கேரளாவில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக தொண்டு நிறுவன நிர்வாகி யோகன்னா என்பவர் அந்த தொலைக்காட்சியின் சேர்மனாக இருக்கும் நடிகர் மம்முட்டி மீது டெல்லி அடிசனல் சீப் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அங்கித், நடிகர் மம்முட்டி டிசம்பர் 22ம்தேதிக்குள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.