ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக சேர்ந்து பணிபுரியும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைத்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும். இசையால் இளைஞர்களை கட்டிப்போட்ட இளையராஜா இன்று இளைஞர்களுக்காகவும் திரைப்படம் இயக்கும் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் இடம் பெறும் பாடல்களைப் பற்றியும், அவை லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார், இளையராஜா. இந்த சிறப்பு பேட்டி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.