ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிருஷ்ணரின் அவதார பெருமையையும், அவரது எண்ணற்ற லீலைகளையும், பிருந்தாவனம், குருஷேத்திரம் என அவரது வாழ்க்கை பயணத்தின் அத்தனையையும் நம் கண்முன்னே கொண்டு வரும் நிகழ்ச்சியை நடிகை ஷோபனாவும், அவரது நாட்டிய குழுவினரும் சேர்ந்து இதுவரை இப்படியொரு நிகழ்ச்சியை யாரும் நடத்தியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக அரங்கேற்ற உள்ளனராம். ஸ்ரீகிருஷ்ணரின் கானசபா சார்பில், சென்னை நாரத கனாசபா அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 6.45 மணியளவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.