ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விக்ரம் நடித்த, "காசி படத்தை இயக்கிய வினயன், தற்போது, "நான்காம் பிறை என்ற, "3டி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம், உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர், பிராம் ஸ்டோகர் எழுதிய, "டிராகுலா என்ற நாவல் கதையை மையமாக வைத்து உருவாகிறது.அதனால், படத்தின் முக்கிய காட்சிகளை, ருமேனியா நாட்டில் உள்ள, டிராகுலா மாளிகையில் படமாக்கும் வினயன், படத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த, "ஹாரிபாட்டர், அவதார் படங்களில் பணிபுரிந்த பல தொழில்நுட்பக் கலைஞரையும், இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.