தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு நடிகருக்கு நான்கு படங்கள் வெற்றி பெற்றால் உடனே முதல்வர் கனவு வரக்கூடாது, என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து, கார்த்தி நடித்த சகுனி படம் தமிழ்நாடு முழுவதும் 1,154 தியேட்டர்களில் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தையொட்டி அந்த படத்தில் நடித்த கார்த்தி, ப்ரனீதா, டைரக்டர் ஷங்கர் தயாள், நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நிகர்ழ்ச்சியில் நடிகர் நாசர் பேசும்போது, சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி பெற்றால், உடனே முதல்வர் கனவு வந்து விடுகிறது. கார்த்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூபம் போடாதீர்கள், என்றார்.