Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்தது : சோனா பேட்டி!

45 times threaten for me says sona  தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. நடிகையாவும், தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் ‌சோனா சமீபத்தில் தனது சொந்த வாழ்க்கையை படமாக்கபோவதாக அறிவித்தார். இப்படி அறிவித்ததில் இருந்து தனக்கு, இதுவரை 45 கொலை மிரட்டல்கள் வந்ததாக நடிகை சோனா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏற்கனவே எனது சொந்த வாழ்க்கையை பத்திரிக்கைகளில் தொடராக எழுதி வருகிறேன். விரைவில் இதை படமாக இயக்க உள்ளேன். திரையுலகின் திருட்டு பக்கங்கள் இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இதன் மூலம் நிறைய பிரபலங்களின் ரகசியங்களும் வெளியாகும். என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தைரியமாக இப்படத்தை எடுப்பேன். மேலும் இப்படத்தை நானே தயாரிக்கவும், முக்கிய கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தற்போது படத்திற்கு ஏற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியில் முன்னணி நடிகர்களை 14 பேரை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Tags »
sona, சோனா
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (15)

சோனி - Ellni,ஈக்வடார்
2012-06-15 00:07:52 Report Abuse
 சோனி அடியே பீலா உக்கார்ந்து இல்லை மல்லாக்க படுத்துக்கிட்டு ஒன்னு ரெண்டு மூணு அப்படின்னு நாற்பத்து ஐந்து முறை எண்ணி கொண்டு இருந்தியா, அது எப்படி அவ்வளவு கரீட்ட சொல்லுற. கண்ட கண்ட தண்ணிய குடிச்சு இப்படி புசு புசுன்னு வீங்கி போயி கிடகுரே உனக்கு இம்புட்டு ஆகாதிடி வேணாம் விட்டரு அழுக மாட்டேன் ஆமா .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
2012-06-13 12:35:24 Report Abuse
vschandru610 45 என்ன 420 யே வந்தாலும் நீ தான் முள்ளில் பூத்த ரோசா, வெளிச்சத்தி்ல் மலர்ந்த lotus, பலர் கைவண்ணங்களில் வரையப்பட்ட ஓவியம், பல உளிகள் செதி்க்கிய சிற்ப்பம். பலரால் தீட்டபட்ட வைரம். ஊர் போற்றா உலக உத்தமி என் சோனா! வாழ்க சோனா, வளர்க சோனா என்றும் காதலுடன் TALUK MOLUK SONA SANGAM (TMS) தலைவர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
guru - thanjavur  ( Posted via: Dinamalar Android App )
2012-06-13 12:29:20 Report Abuse
guru உங்க வீட்டுக்கா வந்தி்ச்சி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
natarajan - seoul,இந்தியா
2012-06-13 09:19:41 Report Abuse
 natarajan சோனா அவர்கள் 1844 லண்டன் நில் நடந்த industrial revolution கலந்து கொண்டார் பின்னர் அங்கிருந்து அமெரிக்க சென்று அமெரிக்கன் சிவில் வாரில் காலத்து கொண்டார் ...பின் அங்கிருந்த தென் ஆப்ரிக்கா சென்று நிற வெறி போராட்டத்தில் கலந்து கொண்டார் பின்னர் அங்கிருந்து இந்தியாக்கு சென்று வீடுதலை போராட்டத்தில் கலந்தது கொண்டு இந்தியருக்கு வீடுதல வாங்கி கொடுத்தார் .. பின்னர் இந்திய பொருளாதரத்தை ஒயர்த்த அரும் பாடு பட்டார் . இப்பொது அவர் எடுக்கும் படத்துக்கு எதிருப்பு தெரிவித்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைத்துள்ளன ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கோமாளி ராஜா - மதுரை,இந்தியா
2012-06-13 08:39:02 Report Abuse
 கோமாளி ராஜா எதுக்கும் நம்ம நாட்டாமை மாமா குடும்பத்துக்கும் ஒரு போனை போட்டுடு ........ நீ பிடிச்சு இருக்கிற மைக் உன்னோட கைக்கும், வாய்க்கும் ரொம்ப சிறுசா இருக்கே ????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in