பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
ஆந்திர அரசின் நந்தி விருதை, இரண்டு முறை பெற்றவர் இயக்குனர் டி.பிரபாகர். தற்போது தமிழில், "சொல்லத்தான் நினைத்தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். "ராகிங் பிரச்னையை மையமாக வைத்து, இப்படத்தை இயக்கியிருப்பதாகச் சொல்லும் அவர், "இதனால் மனமுடைந்து உயிரைவிட முடிவெடுக்கும் ஒரு மாணவனும், மாணவியும், தங்களது உடலை கல்லூரிக்கு முன்பே புதைக்க வேண்டும் என, எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுவர். அவர்ளின் அந்த கடைசி நிமிட காட்சியில், "ராகிங் ஒருவரது மனதை எவ்வளவு வேதனைப்படுத்துகிறது, என்ற கொடுமையை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்காக நான் விருதை எதிர்பார்க்கவில்லை. "ராகிங்கின் பயங்கரத்தை மாணவர்கள் உணர்ந்தாலே போதும், அதுவே சிறந்த விருது தான் என்கிறார்.