ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகைகள் யாஷிகா ஆனந்தும், ஐஸ்வர்யாவும். அவர்கள், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலேயே ஒன்றாகப் பழகி, ஓபனாக எல்லோருக்கும் மத்தியில் முத்த மழை பொழிந்து கொண்டவர்கள். தற்போது, இருவரும், நடிகர் மகத்தோடு தலா ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் வெளியே சென்றுள்ளனர் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும். வழக்கம் போல் இருவரும் ஆட்டோவில் சிரித்து பேசி மகிழ்ந்தவர்கள் அதை வீடியோவாக வௌியிட்டிருந்தனர். இருவரும் சேர்ந்து ரோட்டில் நின்றபடியே முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். இது சமூக வலைதளம் மூலம் வெளியிலும் பரவிட்டுள்ளனர். 'இதல்லவோ அன்பு' என்று நெட்டிசன்கள், இருவரையும் கலாய்த்துள்ளனர்.