ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நட்சத்திரங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். விஜய், ரஜினி, ஆகியோர் வரிசையில் முன்னணி நடிகர் மகேஷ்பாபுவும் புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்துடன் துபாய்க்கு பறந்துவிட்டார். தற்போது மகரிஷி படத்தை முடித்து விட்ட மகேஷ்பாபு, புத்தாண்டை கொண்டாடிவிட்டு, விடுமுறை முடிந்த பின்பே துபாயிலிருந்து திரும்புகிறார்.