பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வாய்ப்புதான் வருகிறதே என்று கண்ட கண்ட படங்களிலும் நடிக்காத இளையதலைமுறை நடிகர் என்றால் அது அருள்நிதி தான். நிறைய படங்களில் நடிக்கிறோம் என்பது ஒரு நாளும் முக்கியமில்லை; நல்ல கதையம்சம் உள்ள சில படங்களில் நடித்தால் கூட போதும். நல்ல கதை இருந்தால் எடுத்து வாருங்கள் படம் பண்ணலாம் என்றுதான் எல்லோரிடமும் சொல்வார் அருள்நிதி.
அப்படிப்பட்டவர் இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த படத்தை தற்போது முடித்திருக்கிறார். படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடொக்ஷன் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்க, அவைகளையும் முன்னின்று கவனித்து வருகிறார் அருள்நிதி. விரைவில், அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.